Posts

Showing posts from May 25, 2022

திருச்சபை பாதரியார்களை கூண்டோடு ஏமாற்றிய பெண்மணி! கைது செய்ய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள்

Image
சென்னை, மே 25, 2022: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி சுமார் 1 கோடி மோசடி செய்த பெண் மரியசெல்வத்தால் பாதிக்கப் பட்டு மன உளச்சலுக்கு உட்பட்ட அனேகர் தங்கள் ஆதாரங்களுடன், வழக்கறிஞருடன் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை பத்திகையாளர் மன்றத்தில் All India Church Federation தேசியத்தலைவர் பேராயர் Dr.காட்ப்ரே நோபுள் தலைமையில் பத்திகையாளர் சந்திப்பு நடைபெற்றது. Youtube Video👇👇 அப்போது அவர் கூறியதாவது:  மேற்கண்ட கூட்டமையின் சார்பில் கிறிஸ்தவ மதத்தை இழிவுப்படுத்தி தன்னை  ஊழியக்காரியென்று சொல்லி வரும், சென்னை அண்ணாநகரில்  வசிக்கும் மரிய  செல்வம் என்பவள் கிறிஸ்தவ பாதிரியரின் பிள்ளைகள் மற்றும் திருச்சபை மக்களின்  பிள்ளைகளை வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தைகள்  கூறி 100க்கும் அதிகமானவரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்து வரும் மரிய  செல்வத்தின் மீது, பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்தால்  தன்னை பாலியல் தொந்தரவு செய்கிறார்கள் என்று மறுப்பு புகார் கொடுத்தும்,  கொலை மிரட்டல் செய்து வரும்1மரிய செல்வத்தின் மீது கடந்த 16.05.2022...

சாலையோர சிறுகடை வியாபாரிகள் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சட்ட விரோத அகற்றுதலை கண்டித்து போராட்டம்

Image
சென்னை, மே 25, 2022: நாடு முழுவதும் சாலையோர வியாபாரிகளுக்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு, மத்திய சட்டமான சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 2014 க்கு விரோதமாக சாலையோர வியாபாரிகள் அகற்றப்படுவது குறித்து தினசரி பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் செய்தி வெளிவந்த வண்ணம் உள்ளது. Youtube Video👇 இந்நிலையில் நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்புகள் நடத்தி இத்தகைய சட்டவிரோத அகற்றுதல்கள் குறித்து மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வந்து உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்த சாலையோர சிறுகடை வியாபாரிகள் தேசிய கூட்டமைப்பின்(NASVI) சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று 25/5/22 புதனன்று நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் சாலையோர சிறுகடை வியாபாரிகள் தேசிய கூட்டமைப்பின் (NASVI) சார்பில் இன்று போராட்டங்கள் நடந்து வருகின்றது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தமிழ்நாடு முழுவதும் சாலையோர வியாபாரிகள் மீது நடைபெறும் சட்ட விரோத அகற்றுதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித...