Posts

Showing posts from September 10, 2021

Bharati 100:Events to commemorate 100th year of passing away of Mahakavi Bharati by Vanavil Cultural

Image
சென்னை, செப்டம்பர் 09, 2021: சென்னை வானவில் பண்பாட்டு மையம் பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் இணைந்து மகாகவி பாரதியார் நினைவுநாள் நூற்றாண்டு தொடர் நிகழ்ச்சிகளைநாடு முழுவதும் நடத்தவுள்ளது. இத்தொடர் நிகழ்ச்சிகள் குறித்துத் தெரிவிப்பதற்காகச் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. Dr எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் Dr .சுதா சேஷய்யன், மூத்த எழுத்தாளர்கள் திருமதி சிவசங்கரி, திரு, மாலன் ஆகியோர் மகாகவி பாரதியார் நினைவுநாள் நூற்றாண்டுத் தொடர்நிகழ்ச்சிகள் குறித்து விரிவாகத் தெரிவித்தனர். Youtube Video👇👇 அப்போது அவர்கள் பேசியதாவது: புதிய அறம் பாடவந்த அறிஞன் என்று பாவேந்தர் பாரதிதாசனால் போற்றப்பட்ட ஆசான் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்கள் தம்முடைய பூத உடலை நீத்த நாளின் நூற்றாண்டு தினம் அமைந்துள்ள இவ்வாண்டு சென்னை வானவில் பண்பாட்டு மையம் மகாகவிக்குப் புகழஞ்சலி செலுத்தும் விதமாக 'பாரதி நூற்றாண்டு நினைவுநாள் நிகழ்ச்சிகள் என்று வடிவமைத்து நடத்துகின்றது. இந்த நூற்றாண்டு நிகழ்ச்சிகள் குறித்து விளக்குகின்றோம் மகாகவி பாரதி இறந்த நாள் செப்டம்பர் என்று சிலரும் செப்டம்பர் 12 என்று சிலரும் விவாத...

டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Image
சென்னை, செப்டம்பர் 09, 2021: டெல்லியில் கடந்த வாரம் சபியா என்கிற பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Youtube Video 👇👇 வட சென்னை மாவட்ட தலைவர் M.A. சாகுல் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் இ. முகம்மது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.  இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக உலக அளவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு பெண்களுக்கான பாதுகாப்பை முன்னெடுக்க தவறிவிட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையில் பணியாற்றிய பெண் காவலருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு மற்ற அரசு ஊழியர்களாக இருக்கும் பெண்களுக்கும் மேலும் இந்திய நாட்டில் வாசிக்க...

தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்களை தமிழக அரசு நியமனம் செய்ய மாபெறும் ஆர்ப்பாட்டம்

Image
சென்னை, செப்டம்பர் 08, 2021: தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்களின் கவன ஈர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம் இன்று மாநில பொதுச்செயலாளர் வே.காசிநாததுறை தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அவருடன் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . Youtube Video👇👇 அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசு கல்லூரிகளுக்கும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் யோகா ஆசிரியர்களை நிரந்தரமாக பணியாற்ற அரசு ஆணை வெளியிட வேண்டும். தமிழகத்தில் சுகாதாரத்துறை, போக்குவரத்துறை, காவல்துறைகளில் மற்றும் விளையாட்டுதுறையில் யோகா ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், கல்வித்துறை மூலம் நடத்தப்படும் யோகாசன போட்டிகளை முறையாக நடைமுறைப்படுத்தி மேலும் கல்வி பயின்றவர்களை மட்டும் போட்டி நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ அரசு கல்வி துறையின் மூலமாக ஒலிம்பியா யோகா போட்டிய...

வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுறுவசிலை: வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கம் தமிழக அரசுக்கு நன்றி

Image
சென்னை, செப்டம்பர் 08, 2021:  நீண்ட வருட கோரிக்கையான சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டியகட்டபொம்மனின் திருவுருவசிலையை சென்னை கிண்டியிலுள்ள (காந்தி மண்டபத்தில்) அமைக்க அறிவித்த மாண்புமிகு மக்களின் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர் Dr.L.துளசிராமன் D.C.E., B.A., B.L  தலைமையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. Youtube Video👇👇 அப்போது அவர் பேசியதாவது: எங்களின் நீண்ட வருட கோரிக்கையான, வெள்ளையனை முதன் முதலில் எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று திமுக-வின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து எங்கள் நீண்ட நாளான கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கேட்டு கொண்டதற்கு திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிக்கை எண் : 455-வது வரிசையில், சென்னையில் வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலை நிறுவப்படும், என்று அறிவித்தார். இவ்வறிப்பை சட்டமன்ற பேரவையில் 07.09.2021 அன்று சென்னை கிண்டியில் காந்திமண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன...

Grand opening of PONNUSAMY HOTEL ELITE at Harley's Road, Kilpauk in the presence of Famous Celebrities

Image
Raaja Sheelaa Raajaraajan IRS,  Deputy commissioner of GST launched Ponnusamy Hotel Elite at  Kilpauk Chennai: Ponnusamy hotel was started in 1954 by Mr. A Velupillai and his younger brother Mr. Ponnusamy hailing from Devakottai .  Youtube Video👇👇 Ponnusamy hotel is known for its Chettinad style cuisine that includes their famous use of variety of spices freshly ground everyday,  mainly for non-vegetarian food. Paulsons Beauty and Fashion Pvt Ltd has launched a new outlet open now in Kilpauk . Their signature dishes are Ponnusamy Chicken, Crab Masala, Boneless Chicken, Mutton Chukka, Biriyani and Non-Veg Meals. The hotel also serves North Indian, Tandoor & Chinese dishes along with their Authentic Traditional South Indian Menu. Located at No.6B, Harley's Road, Davidpuram, Kilpauk, Chennai . Phone 044 4211 2288 ****