Posts

Showing posts with the label பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தமிழின துரோகி: இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் நிறுவனர் ராம்குமார் பேட்டி

பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தமிழின துரோகி: இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் நிறுவனர் ராம்குமார் பேட்டி

Image
சென்னை, நவம்பர் 09, 2022: பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தமிழின துரோகி என்று இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் நிறுவனர் ராம்குமார்  நிருபர் சந்திப்பில்  பேட்டி அளித்தார். Press meet youtube video 👇👇 மேலும் நிருபர் சந்திப்பில், தமிழக மீனவர் பிரச்சினை, பாஜகவின் இந்தி திணிப்பு, அண்ணாமலையின் மத அரசியல் மற்றும் தரக்குறைவான பேச்சு, டோல்கேட் ரத்து, தமிழர்களுக்கு தமிழக அரசின் அரசு வேலை 80% இட ஒதுக்கீடு, பாறைகளை உடைத்து சாண்டு மணல் உருவாக்கம் ரத்து மற்றும் இன்றைய மக்களின் நலம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விளக்கம் அளித்தார். ****