Posts

Showing posts from January 5, 2024

பத்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு ஜனவரி 9, 10- ல் சென்னையில் நடைபெறுகிறது

Image
ஜனவரி, 5, 2024:  சென்னை உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு-2024 மற்றும் 10-வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு வருகின்ற ஜனவரி மாதம் 9ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டல் லீராயல் மெரிடியனில் நடைபெற உள்ளதாக  முனைவர் விஆர்எஸ் சம்பத் தலைவர், சென்னை வளர்ச்சிக் கழகம் தலைவர், உலகத் தமிழர் பொருளாதார நிறுவனம் நிறுவனர்  அவர்கள் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.   (L to R) Ulaganayaki Palani, Former Principal, Annai Velankanni College of Arts and Science; V. Mahalingam IFS (Rtd), Former High Commissioner of India to Guyana; Dr.V.R.S.Sampath, Founder President, World Tamil Economic Conference; Dr VG Sannthosam, Chairman, Reception Committee; Aboobucker, Chairman, Hotel Clarion President; Chozha Nachiar Rajasekhar, President,Tamil Chamber of Commerce; Hon'ble justice TN Vallinayagam, Former Judge, High Court of Madras உலகத் தமிழர் பொருளாதார மையம், சென்னை வளர்ச்சிக் கழகம் இணைந்து நடத்தும் இந்த மாநாடு, மாநில அரசு, மத்திய அர...

நவீன விவசாய புரட்சியின் மூலம் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 12 லட்சம் ரூபாய் தரப்படும் கிங்மேக்கர் நிறுவனர் ராஜசேகர் பேட்டி

Image
ஜனவரி 04, 2024: சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் கிங்மேக்கர் நிறுவனர்  ராஜசேகர் தலைமையில்  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கிங்மேக்கர் நிறுவனத்தால் 2024 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள நவீன விவசாய புரட்சி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிங்மேக்கர்ஸ்  நிறுவனர்  ராஜசேகர்  கிங் மேக்கர்ஸ் நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளாக மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் தங்கள் வாடிக்கையாளர்கள் 95 ஆயிரம் பேர் தங்கள் நிறுவனத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். Press meet youtube video link 👇  https://youtu.be/a39SmG-7v-0?si=PoGPfuSROomneOvD அதனைத் தொடர்ந்து கிங்மேக்கர்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு உதவிடும் விதமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்யும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இதன் மூலம்  மொத்தமாக 250 ஏக்கர் பசுமை குடில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும்  இதேபோல் 250 விவசாயிகளிடம் தலா ஒரு ஏக்கர் நிலத்தில் பசுமை குடில் அம...