பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தமிழின துரோகி: இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் நிறுவனர் ராம்குமார் பேட்டி


சென்னை, நவம்பர் 09, 2022: பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தமிழின துரோகி என்று இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் நிறுவனர் ராம்குமார் நிருபர் சந்திப்பில் பேட்டி அளித்தார்.

Press meet youtube video👇👇


மேலும் நிருபர் சந்திப்பில், தமிழக மீனவர் பிரச்சினை, பாஜகவின் இந்தி திணிப்பு, அண்ணாமலையின் மத அரசியல் மற்றும் தரக்குறைவான பேச்சு, டோல்கேட் ரத்து, தமிழர்களுக்கு தமிழக அரசின் அரசு வேலை 80% இட ஒதுக்கீடு, பாறைகளை உடைத்து சாண்டு மணல் உருவாக்கம் ரத்து மற்றும் இன்றைய மக்களின் நலம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விளக்கம் அளித்தார்.

****


Recent Posts

𝘎𝘌𝘔 𝘏𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭'𝘴 𝘚𝘊𝘖𝘗𝘌2025 - 𝘐𝘯𝘵𝘦𝘳𝘯𝘢𝘵𝘪𝘰𝘯𝘢𝘭 𝘊𝘰𝘯𝘧𝘦𝘳𝘦𝘯𝘤𝘦 & 𝘞𝘰𝘳𝘬𝘴𝘩𝘰𝘱 𝘰𝘯 𝘈𝘥𝘷𝘢𝘯𝘤𝘦𝘥 𝘛𝘩𝘦𝘳𝘢𝘱𝘦𝘶𝘵𝘪𝘤 𝘌𝘯𝘥𝘰𝘴𝘤𝘰𝘱𝘺 𝘚𝘦𝘵𝘴 𝘕𝘦𝘸 𝘚𝘵𝘢𝘯𝘥𝘢𝘳𝘥𝘴 𝘪𝘯 𝘎𝘢𝘴𝘵𝘳𝘰𝘪𝘯𝘵𝘦𝘴𝘵𝘪𝘯𝘢𝘭 𝘊𝘢𝘳𝘦