பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தமிழின துரோகி: இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் நிறுவனர் ராம்குமார் பேட்டி


சென்னை, நவம்பர் 09, 2022: பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தமிழின துரோகி என்று இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் நிறுவனர் ராம்குமார் நிருபர் சந்திப்பில் பேட்டி அளித்தார்.

Press meet youtube video👇👇


மேலும் நிருபர் சந்திப்பில், தமிழக மீனவர் பிரச்சினை, பாஜகவின் இந்தி திணிப்பு, அண்ணாமலையின் மத அரசியல் மற்றும் தரக்குறைவான பேச்சு, டோல்கேட் ரத்து, தமிழர்களுக்கு தமிழக அரசின் அரசு வேலை 80% இட ஒதுக்கீடு, பாறைகளை உடைத்து சாண்டு மணல் உருவாக்கம் ரத்து மற்றும் இன்றைய மக்களின் நலம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விளக்கம் அளித்தார்.

****


Popular posts from this blog

Chennai’s Madras Medical Mission Saves 13-Year-Old Boy with Life-Saving Heart Transplant

மக்கள் படை கட்சியின் 2026 சட்டமன்ற வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பொதுச் செயலாளர் ராம்பிரகாஷ் அறிவிப்பு

IASGCON 2025 Inaugurated in Chennai | 35th Annual Surgical Gastroenterology Conference Focuses on GI Oncology & AI

"M.V. Hospital for Diabetes Hosts Inaugural Prof. M. Viswanathan Centenary Award & Oration Ceremony"

Naturals IRIS Face Of Tamil Nadu & Chennai 2025 | Powered By Tube Cast | Hosted @ Radisson BLU GRT