Senior Citizen Authors Book Launch by Pachyderm Tales/Shakthi Women Power and Awards Presentation


சென்னை: பேக்கிடேர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் லட்சுமி பிரியாவும் துணை நிறுவனர் உமா அபர்ணா அவர்களும் இதுவரை 400க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். மூத்த குடிமக்களை  சிறப்பிக்கும் வண்ணம் அவர்களின் அனுபவத்தினை கதை வடிவில் எழுத ஊக்குவித்தார்கள்.

Video Link 👇👇


பதினான்கு  எழுத்தாளர்கள் எழுத்தோவியங்களை வண்ணம் தீட்ட அதை இரண்டு புத்தகங்களாக 18/08/2023 அன்று வெளியிட்டனர்.
1) 'வல்லமை தாராயோ!' புத்தகத்தில் பத்மா ராகவன், வனஜா முத்துக்கிருஷ்ணன், ராஜேஸ்வரி ஐயர்,  அனுராதா விஸ்வேஸன், ருக்மணி வெங்கட்ராமன், ஜெயந்தி பத்ரி, உமா சுவாமிநாதன் ஆகியோர் பதினான்கு கதைகளை எழுதி உள்ளனர்.


2)'வீழ்வேன் என்று நினைத்தாயா?' 
புத்தகத்தில் எஸ். ஆர். லீலா, ரமா‌ குருமூர்த்தி, ராதா நரசிம்மன், உஷா கண்ணன், கமலா கிருஷ்ணமூர்த்தி, நித்யா சுந்தரம், வனஜா நாகராஜன் ஆகியோர் பதினான்கு கதைகளை எழுதி உள்ளனர்.

திருமதி Bhamathy IAS, எழுத்தாளர்கள் லதா, வேதா கோபாலன், பொதிகை  தொகுப்பாளர் சாந்தி ஜெகதீரக்ஷாகன் தலைமையில் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு புத்தகங்களுடன் திரு. பாலசுப்ரமணியம் எழுதிய 'மேகம் மறைத்த தியாக சூரியன்கள் '... அதிகம் அரியப்படாத சுதந்திர வீரர்களை பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து பத்மா முரளி நிகழ்வை தோகுத்து வழங்கினார்.

****

Popular posts from this blog

ASUS Showcases Gaming & Creator Innovation at ‘Beyond Incredible with ASUS’ Community Event Chennai

JITO Sports National Games 2026 Concludes on a Grand Note in Chennai; Celebrates Sporting Excellence, Youth Empowerment & National Unity