மின்சார வாரியத்தில் பயிற்சி முடித்தோர் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


சென்னை, மே 30, 2022: அப்ரண்டிஸ் சட்டதிருத்தம் 2014- ன் படி மின்சார வாரியத்தில் அப்ரண்டிஸ் முடித்தவர்களை பணிநியமனம் செய்வது தொடர்பான கொள்கை முடிவை வாரியமே விரைந்து எடுத்திடவும் மற்றும் மின்வாரியத்தில் உள்ள 25000 க்கும் மேற்பட்ட ( FA, TA, AE)  காலி பணியிடங்களை விரைந்து நிரப்பிட கோரி மின்சார வாரியத்தில் பயிற்சி முடித்தோர் நலச்சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

****

Popular posts from this blog

மக்கள் படை கட்சியின் 2026 சட்டமன்ற வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பொதுச் செயலாளர் ராம்பிரகாஷ் அறிவிப்பு

Chennai’s Madras Medical Mission Saves 13-Year-Old Boy with Life-Saving Heart Transplant

Women Now Hold 20% of Leadership Roles: 2025 Avtar & Seramount BCWI, MICI, BCESG Study Finds

THANC Hospital Opens 'Chennai Breast Centre' | Focuses on Women's Health & Breast Cancer Awareness

Free Artificial Limbs & Calipers Distributed to Amputees by Shree Geeta Bhavan Trust & Mukti:M.S.Dadha Foundation