மின்சார வாரியத்தில் பயிற்சி முடித்தோர் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


சென்னை, மே 30, 2022: அப்ரண்டிஸ் சட்டதிருத்தம் 2014- ன் படி மின்சார வாரியத்தில் அப்ரண்டிஸ் முடித்தவர்களை பணிநியமனம் செய்வது தொடர்பான கொள்கை முடிவை வாரியமே விரைந்து எடுத்திடவும் மற்றும் மின்வாரியத்தில் உள்ள 25000 க்கும் மேற்பட்ட ( FA, TA, AE)  காலி பணியிடங்களை விரைந்து நிரப்பிட கோரி மின்சார வாரியத்தில் பயிற்சி முடித்தோர் நலச்சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

****

Recent Posts

𝘎𝘌𝘔 𝘏𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭'𝘴 𝘚𝘊𝘖𝘗𝘌2025 - 𝘐𝘯𝘵𝘦𝘳𝘯𝘢𝘵𝘪𝘰𝘯𝘢𝘭 𝘊𝘰𝘯𝘧𝘦𝘳𝘦𝘯𝘤𝘦 & 𝘞𝘰𝘳𝘬𝘴𝘩𝘰𝘱 𝘰𝘯 𝘈𝘥𝘷𝘢𝘯𝘤𝘦𝘥 𝘛𝘩𝘦𝘳𝘢𝘱𝘦𝘶𝘵𝘪𝘤 𝘌𝘯𝘥𝘰𝘴𝘤𝘰𝘱𝘺 𝘚𝘦𝘵𝘴 𝘕𝘦𝘸 𝘚𝘵𝘢𝘯𝘥𝘢𝘳𝘥𝘴 𝘪𝘯 𝘎𝘢𝘴𝘵𝘳𝘰𝘪𝘯𝘵𝘦𝘴𝘵𝘪𝘯𝘢𝘭 𝘊𝘢𝘳𝘦