இந்திய பாரம்பரிய நாய்களின் பெயரினை சொல்லி உலக சாதனை படைத்த 5 வயது சிறுமி ரஷ்மி


சென்னை, மே 27, 2022: செங்கல்பட்டு  பகுதியை சேர்ந்த  ரமேஷ் - சோபனா ஆகியோர் மகள் ரஷ்மி என்கிற 5 வயது சிறுமி உலக சாதனை  படைத்துள்ளார்.

Youtube Video👇

சென்னை குரோம்பேட்டையில் உள்ள லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்தில் இந்திய பாரம்பரிய நாய்களின் பெயரினை 1 நிமிடத்தில் 60 நாட்டு நாய்களின் பெயரினை சொல்லி புதிய உலக சாதனை படைத்தார்
(L to R) ரமேஷ் (சிறுமியின் தந்தை); லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல்; சிறுமி ரஷ்மி; நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷினி;  ஷோபனா  (சிறுமியின் தாய்)

இந்த சாதனையினை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அங்கிகரித்து சான்றிதழ்  வழங்கினார். நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷினி பதக்கம் அணிவித்தார், சாலமன்,  தினேஷ் ஹரிஹரன் ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.

****

Recent Posts

𝘌𝘢𝘳𝘵𝘩𝘦𝘯 𝘚𝘱𝘢𝘤𝘦𝘴 & 𝘚𝘶𝘨𝘢𝘭 𝘎𝘳𝘰𝘶𝘱 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘪𝘵𝘴 𝘧𝘭𝘢𝘨𝘴𝘩𝘪𝘱 𝘎𝘢𝘵𝘦𝘥 𝘝𝘪𝘭𝘭𝘢 𝘗𝘭𝘰𝘵𝘴 𝘢𝘵 𝘒𝘦𝘭𝘢𝘮𝘣𝘢𝘬𝘬𝘢𝘮; 𝘉𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨 𝘢 𝘓𝘦𝘨𝘢𝘤𝘺 𝘪𝘯 𝘔𝘰𝘥𝘦𝘳𝘯 𝘙𝘦𝘢𝘭 𝘌𝘴𝘵𝘢𝘵𝘦

𝘋𝘢𝘪𝘮𝘭𝘦𝘳 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘈𝘭𝘭 𝘕𝘦𝘸 𝘉𝘩𝘢𝘳𝘢𝘵 𝘉𝘦𝘯𝘻 𝘏𝘟 & 𝘛𝘖𝘙𝘘𝘚𝘏𝘐𝘍𝘛 𝘊𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯 & 𝘔𝘪𝘯𝘪𝘯𝘨 𝘊𝘰𝘮𝘮𝘦𝘳𝘤𝘪𝘢𝘭 𝘛𝘳𝘶𝘤𝘬𝘴 𝘵𝘰 𝘗𝘰𝘸𝘦𝘳 𝘐𝘯𝘥𝘪𝘢'𝘴 𝘐𝘯𝘧𝘳𝘢𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘶𝘳𝘦 𝘉𝘰𝘰𝘮