இந்திய பாரம்பரிய நாய்களின் பெயரினை சொல்லி உலக சாதனை படைத்த 5 வயது சிறுமி ரஷ்மி


சென்னை, மே 27, 2022: செங்கல்பட்டு  பகுதியை சேர்ந்த  ரமேஷ் - சோபனா ஆகியோர் மகள் ரஷ்மி என்கிற 5 வயது சிறுமி உலக சாதனை  படைத்துள்ளார்.

Youtube Video👇

சென்னை குரோம்பேட்டையில் உள்ள லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்தில் இந்திய பாரம்பரிய நாய்களின் பெயரினை 1 நிமிடத்தில் 60 நாட்டு நாய்களின் பெயரினை சொல்லி புதிய உலக சாதனை படைத்தார்
(L to R) ரமேஷ் (சிறுமியின் தந்தை); லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல்; சிறுமி ரஷ்மி; நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷினி;  ஷோபனா  (சிறுமியின் தாய்)

இந்த சாதனையினை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அங்கிகரித்து சான்றிதழ்  வழங்கினார். நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷினி பதக்கம் அணிவித்தார், சாலமன்,  தினேஷ் ஹரிஹரன் ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.

****

Recent Posts

𝘜𝘮𝘢 𝘌𝘺𝘦 𝘊𝘭𝘪𝘯𝘪𝘤, 𝘊𝘩𝘦𝘯𝘯𝘢𝘪 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘗𝘙𝘌𝘚𝘉𝘠𝘖𝘕𝘋 𝘓𝘢𝘴𝘦𝘳 𝘛𝘳𝘦𝘢𝘵𝘮𝘦𝘯𝘵 𝘧𝘰𝘳 𝘤𝘰𝘳𝘳𝘦𝘤𝘵𝘪𝘰𝘯 𝘰𝘧 𝘙𝘦𝘢𝘥𝘪𝘯𝘨 𝘎𝘭𝘢𝘴𝘴𝘦𝘴 𝘱𝘰𝘸𝘦𝘳; 𝘍𝘪𝘳𝘴𝘵 𝘵𝘪𝘮𝘦 𝘪𝘯 𝘛𝘢𝘮𝘪𝘭𝘯𝘢𝘥𝘶

14𝘵𝘩 𝘊𝘰𝘯𝘷𝘰𝘤𝘢𝘵𝘪𝘰𝘯 𝘩𝘦𝘭𝘥 𝘢𝘵 𝘉.𝘚.𝘈𝘣𝘥𝘶𝘳 𝘙𝘢𝘩𝘮𝘢𝘯 𝘊𝘳𝘦𝘴𝘤𝘦𝘯𝘵 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦 𝘰𝘧 𝘚𝘤𝘪𝘦𝘯𝘤𝘦 𝘢𝘯𝘥 𝘛𝘦𝘤𝘩𝘯𝘰𝘭𝘰𝘨𝘺; 𝘛𝘰 𝘣𝘦𝘤𝘰𝘮𝘦 𝘢𝘯 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦