Chennai Press News brings you the latest news, updates, and insights from Chennai and beyond.
ஶ்ரீபெரும்புதூர் பாப்பன் சத்திரம் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு || இந்து தமிழர் பேரவை நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரிக்கை
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
சென்னை, ஜுன் 9, 2021: இந்து தமிழர் பேரவையின் நிறுவனர் பேரவை பொதுச்செயலாளர் மவுண்ட் எஸ் ஜே கோபால் இன்று இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அவர்களை சந்தித்து அருள்மிகு காசிவிஸ்வதாதர் மற்றும் வேணுகோபாலசுவாமி திருக்கோயில் நிலங்களை மீட்கும்படி உத்தரவிட்ட தீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி மனு கொடுத்தார்.
அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் அளித்த மனுவை பற்றி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் பாப்பன் சத்திரம் அருள்மிகு காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலசாமி திருக்கோவில்களுக்கு சொந்தமான சர்வே எண் 330/1 ,350, 352/4, 354/2, 365, 366, 371/1, 375/2, 380, 390/2, 428/4 ஆக மொதம் 177.7 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு தாரர்களாகிய 1) செல்வராஜ் 2) D. ஞானராஜ் 3) நளினி செல்வராஜ் 4) J. ராஜினி 5) அமிர்தராஜ் 6) S. ஆனந்தராஜ் 7) S. ராஜப்பிரியா ஆகியோர் வசமுள்ள இடங்களை 2008 OS.427/1997 தாக்கல் செய்த மனு மீது 10.12.2008 அன்று காசிவிஸ்வநாதர் திருக்கோவிலுக்கு சாதகமாக அளித்த நீதிமன்ற தீர்ப்பின்படியும் இந்த மனுவை எதிர்த்து மேல் குறிப்பிட்டள்ள எதிர் மனுதாரர்கள் A.S.73/2009 தாக்கல் செய்த மனுவை 30.11.2011 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.
மேற்படி நிலங்கள் முழுவதும் அருள்மிகு காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலசுவாமி திருக்கோவிலுக்குதான் சொந்தம் என்றும் குத்தகை தாரர்களை ஆக்கிரமிப்புதாரர்களா பாவித்து இந்து சமய அறநிலைத்துறை சட்டம் எண் 78, 79 கீழ் இவர்களை அப்புறப்படுத்துமாறு மாண்புமிகு நீதிமன்றம் உத்திரவிட்டும் இதுதாள்வரை தாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் கோவில் மிகவும் பாழடைந்து செப்பனிடப்படாமல் இருந்து வருகிறது. ஆகவே இந்த கடிதம் தங்களின் மேலான பார்வைக்கு வைப்பது மட்டுமில்லாமல் உடனடியாக தாங்கள் செயல்பட்டு ஆக்கிரமிப்புதாரர்களை அப்புறப்படுத்தி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு இந்து தமிழர் பேரவை தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப் படுவதாக கூறினார்.
Chennai, July 23, 2026: Giving everyday kitchens a hygienic upgrade, KAI India, the Indian arm of the globally renowned Japanese KAI Group, has introduced its Kitchen Scissor (Black) featuring an Anti-Bacterial Handle. Designed to support cleaner food preparation, the new kitchen essential addresses an often-overlooked source of cross-contamination in modern kitchens. While consumers carefully choose cookware, chopping boards and food storage solutions, kitchen scissors remain one of the most frequently handled tools for opening food packets, cutting vegetables, trimming herbs and handling various cooking tasks. KAI India's latest innovation brings hygiene, convenience and precision together, helping families enjoy a safer cooking experience every day. Built with premium stainless steel blades, the Kitchen Scissor delivers long-lasting durability and smooth cutting performance across a variety of culinary tasks. Its micro-serrated edge provides a stronger grip for accurate cutting...
Chennai, July 16, 2026: Kanchi Kamakoti CHILDS Trust Hospital (KKCTH), Chennai, has taken a major step forward in pediatric respiratory healthcare with the launch of a dedicated Multi-Disciplinary Cystic Fibrosis (CF) Clinic and Advanced Pediatric Interventional Pulmonology Services. The new initiatives bring comprehensive diagnosis, treatment and long-term management for children with complex respiratory disorders under one roof, ensuring coordinated, specialist-led care. (L to R) Dr. Janani Sankar, Medical Director; Dr. Bala Ramachandran, HOD - Pediatric Intensive Care; Dr. V.V. Vivekanand, Consultant Pulmonologist; Dr. K. G. Ravikumar, Endocrinologists; Dr. Srinivas, Gastroenterologists; Mr. Sanjay Chandran, CEO The CF Clinic, only the second of its kind in Tamil Nadu, enables families to consult pediatric pulmonologists, gastroenterologists, endocrinologists, physiotherapists, nutritionists, psychologists and medical social workers during a single visit, reducing delays and im...
Chennai, August, 5, 2026: Chennai has taken a major step towards creating a safer travel experience with the launch of the HeartSafe Initiative, a collaborative effort between Kauvery Hospital and Chennai International Airport. Inaugurated by Mr. Raja Kishore, Director, Chennai International Airport, and Dr. Manivannan S, Founder & Managing Director, Kauvery Group of Hospitals, the initiative marks the installation of 13 Automated External Defibrillators (AEDs) across the airport, ensuring rapid life-saving intervention during sudden cardiac emergencies. Youtube Video link 👇 The project builds on Kauvery Hospital's round-the-clock emergency medical services at the airport, with four strategically located clinics staffed by 49 healthcare professionals, including emergency physicians, nurses, paramedics and support staff. Together, these clinics handle 320–400 medical cases every month, including emergency consultations, onboard medical incidents and an averag...