வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு எதிர்த்து 146 BC & 115 BC/DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு போராட்டம்


சென்னை, ஜூலை 19, 2021: மக்கள் விரோத எடப்பாடி அரசு அரசியல் ஆதயத்திற்காக, சட்டவிரோதமாக, எந்தவிதமான சமீபகால சாதிவாரிப் புள்ளிவிபரங்களும் இல்லாமல், கடைசி நிமிடத்தில் ஜனநாயக நடைமுறைகளுக்கு விரோதமாக 2.2.2011 அன்று நிறைவேற்றிய 10.5% வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் 8/2021, 115 சமூகங்களின் உரிமையைப் பறிப்பதோடு, நடைமுறையில் உள்ள சமூகநீதியையே சிதைக்கும் வண்ணம் உள்ளது.

Video 👇👇


ஆதலால், தமிழகத்தில் உள்ள 148 BC மற்றும் 115 MBC/DNT சமூகங்கள் கூட்டாக இணைந்து எதிர்ப்பது என்றும் சமூகநீதி சமீபகாலங்களில் சந்தித்துவரும் சவால்களை இணைந்து முறியடிப்பது என்றும் முடிவுசெய்து, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீட்டுச் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி 10.5% இடஒதுக்கீடு குறித்த உண்மைகளை ஊடகங்களுக்கு விளக்குவதற்காக 146 BC & 115 BC/DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு இந்தக் கூட்டுப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

****

Popular posts from this blog

Global Connector & Terminal Manufacturer K.S. Terminals Inc Expands Asia Pacific footprint with New Manufacturing Facility in Chennai

City Union Bank Announces Leadership Transition; Vijay Anandh To Take Over As MD & CEO From 1st May

Sicagen delivers a turnaround in profit in Q1FY20

CMDA & DTCP Registered Engineers Welfare Association Urge CMDA to Delegate Powers, Seek Faster Building Approvals

Rotary Club of Madras Honoured Zoho Founder Sridhar Vembu with Lifetime Achievement Award