வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு எதிர்த்து 146 BC & 115 BC/DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு போராட்டம்


சென்னை, ஜூலை 19, 2021: மக்கள் விரோத எடப்பாடி அரசு அரசியல் ஆதயத்திற்காக, சட்டவிரோதமாக, எந்தவிதமான சமீபகால சாதிவாரிப் புள்ளிவிபரங்களும் இல்லாமல், கடைசி நிமிடத்தில் ஜனநாயக நடைமுறைகளுக்கு விரோதமாக 2.2.2011 அன்று நிறைவேற்றிய 10.5% வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் 8/2021, 115 சமூகங்களின் உரிமையைப் பறிப்பதோடு, நடைமுறையில் உள்ள சமூகநீதியையே சிதைக்கும் வண்ணம் உள்ளது.

Video 👇👇


ஆதலால், தமிழகத்தில் உள்ள 148 BC மற்றும் 115 MBC/DNT சமூகங்கள் கூட்டாக இணைந்து எதிர்ப்பது என்றும் சமூகநீதி சமீபகாலங்களில் சந்தித்துவரும் சவால்களை இணைந்து முறியடிப்பது என்றும் முடிவுசெய்து, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீட்டுச் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி 10.5% இடஒதுக்கீடு குறித்த உண்மைகளை ஊடகங்களுக்கு விளக்குவதற்காக 146 BC & 115 BC/DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு இந்தக் கூட்டுப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

****

Popular posts from this blog

LPG Shortage in Tamil Nadu IT Hostels & PG Guest Accommodation; Owners raise serious concerns on whether cooking gas is being hoarded or sold in the black market

MMM Achieves India-First, World-First Evaheart 3 LVAD Implant, Saving Critically Ill Heart Failure Patient

Chennai to Host IMTOF & IPPEX 2026 from April 2 to 6 at the Chennai Trade Centre

Big Bang Boom Solutions Launches ‘SHAKTI’ R&D Hub in Chennai to Power India’s Deep-Tech Innovation

Mar Gregorios College of Arts & Science (MGC) felicitated Meritorious students at its 29th Annual Day Celebrations