வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு எதிர்த்து 146 BC & 115 BC/DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு போராட்டம்


சென்னை, ஜூலை 19, 2021: மக்கள் விரோத எடப்பாடி அரசு அரசியல் ஆதயத்திற்காக, சட்டவிரோதமாக, எந்தவிதமான சமீபகால சாதிவாரிப் புள்ளிவிபரங்களும் இல்லாமல், கடைசி நிமிடத்தில் ஜனநாயக நடைமுறைகளுக்கு விரோதமாக 2.2.2011 அன்று நிறைவேற்றிய 10.5% வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் 8/2021, 115 சமூகங்களின் உரிமையைப் பறிப்பதோடு, நடைமுறையில் உள்ள சமூகநீதியையே சிதைக்கும் வண்ணம் உள்ளது.

Video 👇👇


ஆதலால், தமிழகத்தில் உள்ள 148 BC மற்றும் 115 MBC/DNT சமூகங்கள் கூட்டாக இணைந்து எதிர்ப்பது என்றும் சமூகநீதி சமீபகாலங்களில் சந்தித்துவரும் சவால்களை இணைந்து முறியடிப்பது என்றும் முடிவுசெய்து, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீட்டுச் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி 10.5% இடஒதுக்கீடு குறித்த உண்மைகளை ஊடகங்களுக்கு விளக்குவதற்காக 146 BC & 115 BC/DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு இந்தக் கூட்டுப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

****

Popular posts from this blog

District-Level Viksit Bharat Youth Parliament Competition 2026 Fosters Democratic Spirit at Mar Gregories College of Arts & Science, Mogappair West

Toscano & SALT Indian Restaurant Debut at Brigade World Trade Centre OMR Chennai! Italian Flair Meets Indian Soul

Golden Memories Rekindled as St. Bede’s 1976 Batch Reunites After 50 Years

'Rag Rekha’ Art Exhibition Inaugurated in Chennai, Celebrating the Confluence of Music & Visual Art

ALLEN Career Institute Presents SOPAN 2025; Felicitates Engineering, Medical & Olympiad Toppers