பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு | லோக்தன்திரிக் ஜனதாதல் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவிப்பு

10.02.2025: சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் லோக்தன்திரிக் ஜனதாதல் கட்சியின் தேசியத் தலைவர் ஸ்ரீ ஜவேத்ராசா தலைமையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு |  லோக்தன்திரிக் ஜனதாதல் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவிப்பு

தேசிய அளவில் மக்கள் முன்னேற்றம், மகளிர் நலம் மற்றும் அங்கீகாரம் முன்னுரிமை... ஏழை எளியோர் முன்னேற்றம்.இந்திய ஒற்றுமை போன்ற பல்வேறு மக்கள் பயனுள்ள கருத்துக்களை கட்சியின் கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும்.. தமிழ்நாட்டிலும் தனது கட்சி மக்கள் ஆதரவோடு செயல் பட ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் ஆதரவு வேண்டும் என்றும் வரும் காலங்களில் இன்னும் பல நல்ல திட்டங்களுடன் மக்கள் சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.

Press meet Youtube Video link 👇 

உடன் மாநிலத் தலைவரும், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞருமான திருமதி பி. சரிதா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

****

Popular posts from this blog

𝘊𝘩𝘦𝘯𝘯𝘢𝘪 𝘏𝘰𝘴𝘵𝘴 64𝘵𝘩 𝘈𝘎𝘔 & 𝘕𝘢𝘵𝘪𝘰𝘯𝘢𝘭 𝘊𝘰𝘯𝘧𝘦𝘳𝘦𝘯𝘤𝘦 𝘰𝘧 𝘍𝘦𝘥𝘦𝘳𝘢𝘵𝘪𝘰𝘯 𝘰𝘧 𝘗𝘢𝘱𝘦𝘳 𝘛𝘳𝘢𝘥𝘦𝘳𝘴 𝘈𝘴𝘴𝘰𝘤𝘪𝘢𝘵𝘪𝘰𝘯𝘴 𝘰𝘧 𝘐𝘯𝘥𝘪𝘢 (𝘍𝘗𝘛𝘈)

𝘒𝘢𝘶𝘷𝘦𝘳𝘺 𝘏𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭 𝘝𝘢𝘥𝘢𝘱𝘢𝘭𝘢𝘯𝘪 𝘐𝘯𝘵𝘳𝘰𝘥𝘶𝘤𝘦𝘴 𝘍𝘳𝘦𝘦 𝘔𝘰𝘣𝘪𝘭𝘦 𝘓𝘶𝘯𝘨 𝘊𝘭𝘪𝘯𝘪𝘤 – “𝘒𝘢𝘶𝘷𝘦𝘳𝘺 𝘉𝘳𝘦𝘢𝘵𝘩 𝘊𝘩𝘦𝘤𝘬” 𝘧𝘰𝘳 𝘊𝘩𝘦𝘯𝘯𝘢𝘪 & 𝘚𝘶𝘳𝘳𝘰𝘶𝘯𝘥𝘪𝘯𝘨 𝘈𝘳𝘦𝘢𝘴

𝘗𝘢𝘶𝘭𝘴𝘰𝘯𝘴 𝘉𝘦𝘢𝘶𝘵𝘺 & 𝘍𝘢𝘴𝘩𝘪𝘰𝘯 𝘗𝘷𝘵. 𝘓𝘵𝘥. 𝘜𝘯𝘷𝘦𝘪𝘭𝘴 𝘗𝘪𝘯𝘬 𝘗𝘰𝘵𝘢𝘵𝘰 – 𝘈 𝘊𝘩𝘪𝘤 𝘝𝘦𝘨𝘦𝘵𝘢𝘳𝘪𝘢𝘯 𝘋𝘪𝘯𝘪𝘯𝘨 𝘋𝘦𝘴𝘵𝘪𝘯𝘢𝘵𝘪𝘰𝘯 𝘪𝘯 𝘗𝘰𝘦𝘴 𝘎𝘢𝘳𝘥𝘦𝘯

𝘒𝘐𝘚𝘕𝘈 𝘋𝘪𝘢𝘮𝘰𝘯𝘥 𝘢𝘯𝘥 𝘎𝘰𝘭𝘥 𝘑𝘦𝘸𝘦𝘭𝘭𝘦𝘳𝘺 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘢𝘵𝘦𝘴 1𝘴𝘵 𝘈𝘯𝘯𝘪𝘷𝘦𝘳𝘴𝘢𝘳𝘺 𝘪𝘯 𝘊𝘩𝘦𝘯𝘯𝘢𝘪 𝘛. 𝘕𝘢𝘨𝘢𝘳 | 𝘌𝘹𝘤𝘭𝘶𝘴𝘪𝘷𝘦 𝘑𝘦𝘸𝘦𝘭𝘭𝘦𝘳𝘺 𝘖𝘧𝘧𝘦𝘳𝘴 & 𝘔𝘰𝘳𝘦!

𝘚𝘢𝘣𝘴𝘦 𝘗𝘦𝘩𝘭𝘦 𝘓𝘪𝘧𝘦 𝘐𝘯𝘴𝘶𝘳𝘢𝘯𝘤𝘦 𝘊𝘢𝘮𝘱𝘢𝘪𝘨𝘯 & 𝘔𝘢𝘳𝘬𝘦𝘵 𝘙𝘦𝘴𝘦𝘢𝘳𝘤𝘩 𝘣𝘺 𝘐𝘯𝘴𝘶𝘳𝘢𝘯𝘤𝘦 𝘈𝘸𝘢𝘳𝘦𝘯𝘦𝘴𝘴 𝘊𝘰𝘮𝘮𝘪𝘵𝘵𝘦𝘦 (𝘐𝘈𝘊-𝘓𝘪𝘧𝘦)